Monday, September 20, 2010

காதலி ......

காதல் தேசத்தில்
கல்லூரி வாசலில் பூத்தவள் ,
காதல் கோட்டையில்
கடிதமாய் வந்தவள் ,
பல நேரங்களில்
பக்கத்து வீட்டிலேயே இருப்பவள் ,
என்னை போன்ற சிலருக்கு
கனவில் மட்டுமே வருபவள்
கண் திறந்ததும் காணாமல் போகிறாள் ..!

No comments:

Post a Comment