Friday, May 27, 2011

இங்கு
தொப்புள் கொடி 
அறுப்பதற்கு முன்பே
பெயர் வைக்கப்படுகிறது 
தேவர், நாயக்கர், வன்னியர், ஐயர் .........................!

No comments:

Post a Comment