Friday, October 22, 2010

கண்களின் ஓரம்
 கண்ணீர் கசிந்தது
கைகள் இரண்டும் தேடியது
 கைக்குட்டையை  அல்ல
அவளின்
கைபேசி எண்களை....!

No comments:

Post a Comment