Monday, October 4, 2010

காதல்நட்பு

எந்த பெண்ணை பார்த்தாலும்
எட்டி பார்க்கும் மோகமுள்
பெண்ணே
உன்னை பார்க்கும்போது
மட்டும்
எங்கோ ஒளிந்து கொள்கிறது
எப்படி சொல்வேன்
உன் மீது நான் கொண்டது
காமம் தாண்டிய
காதல்நட்பு  என்று..!

2 comments: